Jun 24, 2016

மலாலாவுக்காக கண்ணீர் வடித்த அந்த பெண்ணுரிமை வாதிகள் எங்கே!




இது கதையல்ல!

அந்த பூமியில் இவள் பிறந்த போது சியோனிசத் தோட்டாக்கள் தாம் தாலாட்டுப்பாடின! 

எஞ்சிய இடிபாடுகளுக்குள் இருந்த உடைந்த பராலைகளில் கட்டப்பட்ட கிழிந்த துணியினால் ஆன தொட்டிலில் சுதந்திரக் காற்றை தேடி இவள் ஆழமாக மூச்சுவிட்டபோது...! 

அதில் கலந்திருந்த கந்தக வாசம் பிறப்புரிமை ஆனது! வெடிகுண்டுகளை தடாவிய வாறுதான் தவழ்ந்தாள்! 

யூத துப்பாக்கிகளின் குறிகளை கண்டவாறுதான் எழுந்தாள்! 


வீரத்தையும் தன்னம் பிக்கையையும் தவிர! பெரிதாக எதுவும் பாலஸ்தீன முஸ்லீம் களிடம் இல்லை! 

அதற்கு இவள் விதிவிலக்கல்ஒரு யூதக் கயவனின் வல்லுறவையும் எதிர்வு கூறிய வாரே பாலஸ்தீனில் ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்துகிறாள்! 

இந்த வருடம் மட்டும் 1823 பெண்கள் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தி படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள்! 

1000 பெண்கள் வரை சிறையிடப் பட்டுள்ளார்கள்! காரணம் ஒன்றே ஒன்றுதான்.... அவர்கள் முஸ்லீம்அவளது வயதும் வெறும் 14 மட்டுமே!

 அந்த கொடுமை மிக்க பாலஸ்தீன நிலத்தின் வரலாற்றுச் சுமையை சுமந்த வாரே கல்வி கற்பதற்காக புத்தகங்களை சுமந்தவள்! 

யூத இராணுவம் சந்தேகத்தின் பெயரில் அவளை கைது செய்தது! கொடூரமாக தம் சந்தேகத்தை பாலியல் வக்கிரம் மூலம் தீர்த்து படுகொலை செய்தன அந்த யூத நாய்கள்!

 பின்னர் ஒரு குப்பையை போல அவளை வீதியோரத்தில் வீசி எறிந்திருந்தனர்! 

எந்த மீடியா இதை பேசியது!? மலாலாவுக்காக கண்ணீர் வடித்த அந்த பெண்ணுரிமை வாதிகள் எங்கே! 

பொஸ்னியாவில் ,ஈராக்கில், காஸ்மீரில், ஆப்கானில் எல்லாம் இப்படித்தானே நடந்தது! நடக்கிறது! 

முஸ்லீம் என்றவுடன் ஏளனப் பார்வை பார்க்கும் குப்ரிய வர்க்கம், இஸ்லாத்திற் கென்றவுடன் கூட்டுச் சேர்ந்து கருவறுக்க தயங்குவதில்லை! 

முஸ்லீம் உம்மத் கிலாபா எனும் உலகலாவிய இஸ்லாத்தின் கேடயத்தின் கீழ் வராதவரை இத்தகு அக்கிரமங்கள் ஓயப் போவதில்லை. ஒரு பெண் உதவி கேட்டு அழைத்ததன் முடிவாகவே முஹம்மது பின் காசிமின் தலமையில் முழு சிந்துப் பகுதியையும் கட்டுப் பாட்டில் கொண்டுவர உமையா கிலாபத்தினால் படைநடாத்தப் பட்டது என்ற பேருண்மையை நாம் புரிந்திடல் கட்டாயமாகும்.

No comments:

Post a Comment